Saturday 12 September 2009

கால் நனைக்கிறேன்

கரையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நானும் இன்று வலையுலகம் என்னும் இந்த மகாசமுத்திரத்தில் கால் நனைக்கிறேன்.
சிலிர்ப்பும், குதூகலமும் பற்றிக்கொள்ள கொஞ்சம் அங்குமிங்கும் ஓடித்திரிய ஒரு குழந்தை போல ஆசை. அவ்வளவுதான். மூழ்கிக் குளிக்கவோ, முத்தெடுக்கவோ எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை.

இன்னும் தைரியமும், அனுபவமும் கூடட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

1 comment:

  1. டேய்! நிஜமாவே இத நீ தான் எழுதினியா...? இல்ல...?

    வாடி..வா..தண்ணிக்குள்ள போட்டு அமுக்குறோம்...

    வாழ்த்துக்கள்...வருக!வருக!

    ReplyDelete